Kurals by Athigaram
Athigaram groups kurals by a specific theme/topic. Expand an Athigaram to view its Kurals (verses).
கடவுள் வாழ்த்து
10 Kural(s)
Kural 1அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.Kural 2கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.Kural 3மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.Kural 4வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.Kural 5இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.Kural 6பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.Kural 7தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.Kural 8அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.Kural 9இயல்கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.Kural 10பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
கடவுள் வாழ்த்து
10 Kural(s)
பகவன் முதற்றே உலகு.
நற்றாள் தொழாஅர் எனின்.
நிலமிசை நீடுவாழ் வார்.
யாண்டும் இடும்பை இல.
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
மனக்கவலை மாற்றல் அரிது.
பிறவாழி நீந்தல் அரிது.
தாளை வணங்காத் தலை.
இறைவன் அடிசேரா தார்.
வான் சிறப்பு
10 Kural(s)
Kural 11வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.Kural 12துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.Kural 13விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.Kural 14ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.Kural 15கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.Kural 16விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.Kural 17நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.Kural 18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.Kural 19தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.Kural 20நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
வான் சிறப்பு
10 Kural(s)
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
துப்பாய தூஉம் மழை.
உள்நின்று உடற்றும் பசி.
வாரி வளங்குன்றிக் கால்.
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பசும்புல் தலைகாண்பு அரிது.
தான்நல்கா தாகி விடின்.
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வானம் வழங்கா தெனின்.
வான்இன்று அமையாது ஒழுக்கு.
நீத்தார் பெருமை
10 Kural(s)
Kural 21ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.Kural 22துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.Kural 23இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.Kural 24உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.Kural 25ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.Kural 26செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.Kural 27சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.Kural 28நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.Kural 29குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.Kural 30அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
நீத்தார் பெருமை
10 Kural(s)
வேண்டும் பனுவல் துணிவு.
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
பெருமை பிறங்கிற்று உலகு.
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
இந்திரனே சாலுங் கரி.
செயற்கரிய செய்கலா தார்.
வகைதெரிவான் கட்டே உலகு.
மறைமொழி காட்டி விடும்.
கணமேயும் காத்தல் அரிது.
செந்தண்மை பூண்டொழுக லான்.
அறன் வலியுறுத்தல்
10 Kural(s)
Kural 31சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.Kural 32அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.Kural 33ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.Kural 34மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.Kural 35அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.Kural 36அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.Kural 37அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.Kural 38வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.Kural 39அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.Kural 40செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
அறன் வலியுறுத்தல்
10 Kural(s)
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
ஆகுல நீர பிற.
இழுக்கா இயன்றது அறம்.
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
புறத்த புகழும் இல.
உயற்பால தோரும் பழி.
இல்வாழ்க்கை
10 Kural(s)
Kural 41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.Kural 42துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்
என்பான் துணை.Kural 43தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.Kural 44பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.Kural 45அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.Kural 46அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.Kural 47இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.Kural 48ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.Kural 49அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.Kural 50வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இல்வாழ்க்கை
10 Kural(s)
நல்லாற்றின் நின்ற துணை.
என்பான் துணை.
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பண்பும் பயனும் அது.
போஒய்ப் பெறுவ எவன்.
முயல்வாருள் எல்லாம் தலை.
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
தெய்வத்துள் வைக்கப் படும்.
வாழ்க்கைத்துணை நலம்
10 Kural(s)
Kural 51மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.Kural 52மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.Kural 53இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.Kural 54பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.Kural 55தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.Kural 56தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.Kural 57சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.Kural 58பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.Kural 59புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.Kural 60மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
வாழ்க்கைத்துணை நலம்
10 Kural(s)
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
எனைமாட்சித் தாயினும் இல்.
இல்லவள் மாணாக் கடை.
திண்மைஉண் டாகப் பெறின்.
பெய்யெனப் பெய்யும் மழை.
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
நிறைகாக்கும் காப்பே தலை.
புத்தேளிர் வாழும் உலகு.
ஏறுபோல் பீடு நடை.
நன்கலம் நன்மக்கட் பேறு.
புதல்வரைப் பெறுதல்
10 Kural(s)
Kural 61பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.Kural 62எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.Kural 63தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.Kural 64அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.Kural 65மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.Kural 66குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.Kural 67தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.Kural 68தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.Kural 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.Kural 70மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
புதல்வரைப் பெறுதல்
10 Kural(s)
மக்கட்பேறு அல்ல பிற.
பண்புடை மக்கட் பெறின்.
தம்தம் வினையான் வரும்.
சிறுகை அளாவிய கூழ்.
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
மழலைச்சொல் கேளா தவர்.
முந்தி இருப்பச் செயல்.
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
சான்றோன் எனக்கேட்ட தாய்.
என்நோற்றான் கொல்எனும் சொல்.
அன்பு உடைமை
10 Kural(s)
Kural 71அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.Kural 72அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.Kural 73அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.Kural 74அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.Kural 75அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.Kural 76அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.Kural 77என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.Kural 78அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.Kural 79புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.Kural 80அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பு உடைமை
10 Kural(s)
புன்கணீர் பூசல் தரும்.
என்பும் உரியர் பிறர்க்கு.
என்போடு இயைந்த தொடர்பு.
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
மறத்திற்கும் அஃதே துணை.
அன்பி லதனை அறம்.
வற்றல் மரந்தளிர்த் தற்று.
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
என்புதோல் போர்த்த உடம்பு.
விருந்து ஓம்பல்
10 Kural(s)
Kural 81இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.Kural 82விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.Kural 83வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.Kural 84அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.Kural 85வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.Kural 86செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.Kural 87இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.Kural 88பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.Kural 89உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.Kural 90மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
விருந்து ஓம்பல்
10 Kural(s)
வேளாண்மை செய்தற் பொருட்டு.
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
பருவந்து பாழ்படுதல் இன்று.
நல்விருந்து ஓம்புவான் இல்.
மிச்சில் மிசைவான் புலம்.
நல்வருந்து வானத் தவர்க்கு.
துணைத்துணை வேள்விப் பயன்.
வேள்வி தலைப்படா தார்.
மடமை மடவார்கண் உண்டு.
நோக்கக் குநழ்யும் விருந்து.
இனியவை கூறல்
10 Kural(s)
Kural 91இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.Kural 92அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.Kural 93முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.Kural 94துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.Kural 95பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.Kural 96அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்Kural 97நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.Kural 98சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.Kural 99இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.Kural 100இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனியவை கூறல்
10 Kural(s)
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
இன்சொலன் ஆகப் பெறின்.
இன்சொ லினதே அறம்.
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
அணியல்ல மற்றுப் பிற.
நாடி இனிய சொலின்
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
இம்மையும் இன்பம் தரும்.
வன்சொல் வழங்கு வது.
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
செய்ந்நன்றி அறிதல்
10 Kural(s)
Kural 101செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.Kural 102காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.Kural 103பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.Kural 104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.Kural 105உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.Kural 106மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.Kural 107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.Kural 108நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.Kural 109கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kural 110எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
செய்ந்நன்றி அறிதல்
10 Kural(s)
வானகமும் ஆற்றல் அரிது.
ஞாலத்தின் மாணப் பெரிது.
நன்மை கடலின் பெரிது.
கொள்வர் பயன்தெரி வார்.
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
விழுமந் துடைத்தவர் நட்பு.
அன்றே மறப்பது நன்று.
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
நடுவு நிலைமை
10 Kural(s)
Kural 111தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.Kural 112செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.Kural 113நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.Kural 114தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.Kural 115கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.Kural 116கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.Kural 117கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.Kural 118சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.Kural 119சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.Kural 120வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
நடுவு நிலைமை
10 Kural(s)
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
அன்றே யொழிய விடல்.
எச்சத்தாற் காணப்ப படும்.
கோடாமை சான்றோர்க் கணி.
நடுவொரீஇ அல்ல செயின்.
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
கோடாமை சான்றோர்க் கணி.
உட்கோட்டம் இன்மை பெறின்.
பிறவும் தமபோல் செயின்.
அடக்கம் உடைமை
10 Kural(s)
Kural 121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.Kural 122காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.Kural 123செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.Kural 124நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.Kural 125எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.Kural 126ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.Kural 127யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.Kural 128ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.Kural 129தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.Kural 130கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
அடக்கம் உடைமை
10 Kural(s)
ஆரிருள் உய்த்து விடும்.
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
ஆற்றின் அடங்கப் பெறின்.
மலையினும் மாணப் பெரிது.
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
எழுநம்யும் ஏமாப் புடைத்து.
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
நன்றாகா தாகி விடும்.
நாவினாற் சுட்ட வடு.
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
ஒழுக்கம் உடைமை
10 Kural(s)
Kural 131ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.Kural 132பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.Kural 133ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.Kural 134மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.Kural 135அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.Kural 136ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.Kural 137ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.Kural 138நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.Kural 139ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.Kural 140உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
ஒழுக்கம் உடைமை
10 Kural(s)
உயிரினும் ஓம்பப் படும்.
தேரினும் அஃதே துணை.
இழிந்த பிறப்பாய் விடும்.
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
ஏதம் படுபாக் கறிந்து.
எய்துவர் எய்தாப் பழி.
என்றும் இடும்பை தரும்.
வழுக்கியும் வாயாற் சொலல்.
கல்லார் அறிவிலா தார்
பிறன் இல் விழையாமை
10 Kural(s)
Kural 141பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.Kural 142அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.Kural 143விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.Kural 144எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.Kural 145எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.Kural 146பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.Kural 147அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.Kural 148பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.Kural 149நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.Kural 150அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
பிறன் இல் விழையாமை
10 Kural(s)
அறம்பொருள் கண்டார்கண் இல்.
நின்றாரின் பேதையார் இல்.
தீமை புரிந்துதொழுகு வார்.
தேரான் பிறனில் புகல்.
விளியாது நிற்கும் பழி.
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பெண்மை நயவா தவன்.
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
பெண்மை நயவாமை நன்று.
பொறை உடைமை
10 Kural(s)
Kural 151அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.Kural 152பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.Kural 153இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.Kural 154நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.Kural 155ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Kural 156ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.Kural 157திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.Kural 158மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.Kural 159துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Kural 160உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
பொறை உடைமை
10 Kural(s)
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
மறத்தல் அதனினும் நன்று.
வன்மை மடவார்ப் பொறை.
போற்றி யொழுகப் படும்.
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
பொன்றுந் துணையும் புகழ்.
அறனல்ல செய்யாமை நன்று.
தகுதியான் வென்று விடல்.
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
அழுக்காறாமை
10 Kural(s)
Kural 161ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.Kural 162விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.Kural 163அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.Kural 164அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.Kural 165அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.Kural 166கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kural 167அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.Kural 168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.Kural 169அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.Kural 170அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
அழுக்காறாமை
10 Kural(s)
அழுக்காறு இலாத இயல்பு.
அழுக்காற்றின் அன்மை பெறின்.
பேணாது அழுக்கறுப் பான்.
ஏதம் படுபாக்கு அறிந்து.
வழுக்காயும் கேடீன் பது.
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
தவ்வையைக் காட்டி விடும்.
தீயுழி உய்த்து விடும்.
கேடும் நினைக்கப் படும்.
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
வெஃகாமை
10 Kural(s)
Kural 171நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.Kural 172படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.Kural 173சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.Kural 174இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.Kural 175அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.Kural 176அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.Kural 177வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.Kural 178அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.Kural 179அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.Kural 180இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
வெஃகாமை
10 Kural(s)
குற்றமும் ஆங்கே தரும்.
நடுவன்மை நாணு பவர்.
மற்றின்பம் வேண்டு பவர்.
புன்மையில் காட்சி யவர்.
வெஃகி வெறிய செயின்.
பொல்லாத சூழக் கெடும்.
மாண்டற் கரிதாம் பயன்.
வேண்டும் பிறன்கைப் பொருள்.
திறன்அறிந் தாங்கே திரு.
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
புறம் கூறாமை
10 Kural(s)
Kural 181அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.Kural 182அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.Kural 183புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.Kural 184கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.Kural 185அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.Kural 186பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.Kural 187பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.Kural 188துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.Kural 189அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.Kural 190ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
புறம் கூறாமை
10 Kural(s)
புறங்கூறான் என்றல் இனிது.
புறனழீஇப் பொய்த்து நகை.
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
முன்னின்று பின்நோக்காச் சொல்.
புன்மையாற் காணப் படும்.
திறன்தெரிந்து கூறப் படும்.
நட்பாடல் தேற்றா தவர்.
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
புன்சொல் உரைப்பான் பொறை.
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
பயன்இல சொல்லாமை
10 Kural(s)
Kural 191பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.Kural 192பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.Kural 193நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.Kural 194நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.Kural 195சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.Kural 196பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.Kural 197நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.Kural 198அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.Kural 199பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.Kural 200சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
பயன்இல சொல்லாமை
10 Kural(s)
எல்லாரும் எள்ளப் படும்.
நட்டார்கண் செய்தலிற் றீது.
பாரித் துரைக்கும் உரை.
பண்பில்சொல் பல்லா ரகத்து.
நீர்மை யுடையார் சொலின்.
மக்கட் பதடி யெனல்.
பயனில சொல்லாமை நன்று.
பெரும்பயன் இல்லாத சொல்.
மாசறு காட்சி யவர்.
சொல்லிற் பயனிலாச் சொல்.
தீவினை அச்சம்
10 Kural(s)
Kural 201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.Kural 202தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.Kural 203அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.Kural 204மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.Kural 205இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.Kural 206தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.Kural 207எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.Kural 208தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.Kural 209தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.Kural 210அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
தீவினை அச்சம்
10 Kural(s)
தீவினை என்னும் செருக்கு.
தீயினும் அஞ்சப் படும்.
செறுவார்க்கும் செய்யா விடல்.
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
இலனாகும் மற்றும் பெயர்த்து.
தன்னை அடல்வேண்டா தான்.
வீயாது பின்சென்று அடும்.
வீயாது அஇஉறைந் தற்று.
துன்னற்க தீவினைப் பால்.
தீவினை செய்யான் எனின்.
ஒப்புரவு அறிதல்
10 Kural(s)
Kural 211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.Kural 212தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.Kural 213புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.Kural 214ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.Kural 215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.Kural 216பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.Kural 217மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.Kural 218இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.Kural 219நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.Kural 220ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
ஒப்புரவு அறிதல்
10 Kural(s)
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
வேளாண்மை செய்தற் பொருட்டு.
ஒப்புரவின் நல்ல பிற.
செத்தாருள் வைக்கப் படும்.
பேரறி வாளன் திரு.
நயனுடை யான்கண் படின்.
பெருந்தகை யான்கண் படின்.
கடனறி காட்சி யவர்.
செய்யாது அமைகலா வாறு.
விற்றுக்கோள் தக்க துடைத்து.
ஈகை
10 Kural(s)
Kural 221வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.Kural 222நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.Kural 223இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.Kural 224இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.Kural 225ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.Kural 226அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.Kural 227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.Kural 228ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.Kural 229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.Kural 230சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
ஈகை
10 Kural(s)
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
இல்லெனினும் ஈதலே நன்று.
குலனுடையான் கண்ணே யுள.
இன்முகங் காணும் அளவு.
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பெற்றான் பொருள்வைப் புழி.
தீப்பிணி தீண்டல் அரிது.
வைத்திழக்கும் வன்க ணவர்.
தாமே தமியர் உணல்.
ஈதல் இயையாக் கடை.
புகழ்
10 Kural(s)
Kural 231ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.Kural 232உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.Kural 233ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.Kural 234நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.Kural 235நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.Kural 236தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.Kural 237புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.Kural 238வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.Kural 239வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.Kural 240வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
புகழ்
10 Kural(s)
ஊதியம் இல்லை உயிர்க்கு.
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
பொன்றாது நிற்பதொன் றில்.
போற்றாது புத்தேள் உலகு.
வித்தகர்க் கல்லால் அரிது.
தோன்றலின் தோன்றாமை நன்று.
இகழ்வாரை நோவது எவன்.
எச்சம் பெறாஅ விடின்.
யாக்கை பொறுத்த நிலம்.
வாழ்வாரே வாழா தவர்.
அருள் உடைமை
10 Kural(s)
Kural 241அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.Kural 242நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.Kural 243அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.Kural 244மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.Kural 245அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.Kural 246பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.Kural 247அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.Kural 248பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.Kural 249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.Kural 250வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
அருள் உடைமை
10 Kural(s)
பூரியார் கண்ணும் உள.
தேரினும் அஃதே துணை.
இன்னா உலகம் புகல்.
தன்னுயிர் அஞ்சும் வினை.
மல்லன்மா ஞாலங் கரி.
அல்லவை செய்தொழுகு வார்.
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
அற்றார்மற் றாதல் அரிது.
அருளாதான் செய்யும் அறம்.
மெலியார்மேல் செல்லு மிடத்து.
புலால் மறுத்தல்
10 Kural(s)
Kural 251தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.Kural 252பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.Kural 253படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.Kural 254அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.Kural 255உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.Kural 256தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.Kural 257உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.Kural 258செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.Kural 259அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.Kural 260கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
புலால் மறுத்தல்
10 Kural(s)
எங்ஙனம் ஆளும் அருள்.
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
உடல்சுவை உண்டார் மனம்.
பொருளல்லது அவ்வூன் தினல்.
அண்ணாத்தல் செய்யாது அளறு.
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
புண்ணது உணர்வார்ப் பெறின்.
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
எல்லா உயிருந் தொழும்.
தவம்
10 Kural(s)
Kural 261உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.Kural 262தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.Kural 263துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.Kural 264ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.Kural 265வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.Kural 266தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.Kural 267சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.Kural 268தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.Kural 269கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.Kural 270இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
தவம்
10 Kural(s)
அற்றே தவத்திற் குரு.
அஃதிலார் மேற்கொள் வது.
மற்றை யவர்கள் தவம்.
எண்ணின் தவத்தான் வரும்.
ஈண்டு முயலப் படும்.
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
மன்னுயி ரெல்லாந் தொழும்.
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
சிலர்பலர் நோலா தவர்.
கூடா ஒழுக்கம்
10 Kural(s)
Kural 271வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.Kural 272வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.Kural 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.Kural 274தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.Kural 275பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.Kural 276நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.Kural 277புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.Kural 278மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.Kural 279கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.Kural 280மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
கூடா ஒழுக்கம்
10 Kural(s)
ஐந்தும் அகத்தே நகும்.
தான்அறி குற்றப் படின்.
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
ஏதம் பலவுந் தரும்.
வாழ்வாரின் வன்கணார் இல்.
முக்கிற் கரியார் உடைத்து.
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
வினைபடு பாலால் கொளல்.
பழித்தது ஒழித்து விடின்.
கள்ளாமை
10 Kural(s)
Kural 281எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.Kural 282உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.Kural 283களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.Kural 284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.Kural 285அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.Kural 286அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.Kural 287களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.Kural 288அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.Kural 289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.Kural 290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
கள்ளாமை
10 Kural(s)
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
கள்ளத்தால் கள்வேம் எனல்.
ஆவது போலக் கெடும்.
வீயா விழுமம் தரும்.
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
கன்றிய காத லவர்.
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
மற்றைய தேற்றா தவர்.
தள்ளாது புத்தே ளுளகு.
வாய்மை
10 Kural(s)
Kural 291வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.Kural 292பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.Kural 293தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Kural 294உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.Kural 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.Kural 296பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.Kural 297பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.Kural 298புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.Kural 299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.Kural 300யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
வாய்மை
10 Kural(s)
தீமை இலாத சொலல்.
நன்மை பயக்கும் எனின்.
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
உள்ளத்து ளெல்லாம் உளன்.
தானஞ்செய் வாரின் தலை.
எல்லா அறமுந் தரும்.
செய்யாமை செய்யாமை நன்று.
வாய்மையால் காணப் படும்.
பொய்யா விளக்கே விளக்கு.
வாய்மையின் நல்ல பிற.
வெகுளாமை
10 Kural(s)
Kural 301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்காKural 302செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.Kural 303மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.Kural 304நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.Kural 305தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.Kural 306சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.Kural 307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Kural 308இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.Kural 309உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.Kural 310இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
வெகுளாமை
10 Kural(s)
காக்கின்என் காவாக்கா
இல்அதனின் தீய பிற.
பிறத்தல் அதனான் வரும்.
பகையும் உளவோ பிற.
தன்னையே கொல்லுஞ் சினம்.
ஏமப் புணையைச் சுடும்.
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
புணரின் வெகுளாமை நன்று.
உள்ளான் வெகுளி எனின்.
துறந்தார் துறந்தார் துணை.
இன்னா செய்யாமை
10 Kural(s)
Kural 311சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.Kural 312கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.Kural 313செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.Kural 314இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.Kural 315அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.Kural 316இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.Kural 317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.Kural 318தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.Kural 319பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.Kural 320நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
இன்னா செய்யாமை
10 Kural(s)
செய்யாமை மாசற்றார் கோள்.
செய்யாமை மாசற்றார் கோள்.
உய்யா விழுமந் தரும்.
நன்னயஞ் செய்து விடல்.
தந்நோய்போல் போற்றாக் கடை.
வேண்டும் பிறன்கண் செயல்.
மாணாசெய் யாமை தலை.
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
பிற்பகல் தாமே வரும்.
நோயின்மை வேண்டு பவர்.
கொல்லாமை
10 Kural(s)
Kural 321அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.Kural 322பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.Kural 323ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.Kural 324நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.Kural 325நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.Kural 326கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.Kural 327தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.Kural 328நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.Kural 329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.Kural 330உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை
கொல்லாமை
10 Kural(s)
பிறவினை எல்லாந் தரும்.
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
பின்சாரப் பொய்யாமை நன்று.
கொல்லாமை சூழும் நெறி.
கொல்லாமை சூழ்வான் தலை.
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
இன்னுயிர் நீக்கும் வினை.
கொன்றாகும் ஆக்கங் கடை.
புன்மை தெரிவா ரகத்து.
செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை
நிலையாமை
10 Kural(s)
Kural 331நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.Kural 332கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.Kural 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.Kural 334நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.Kural 335நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்Kural 336நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.Kural 337ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.Kural 338குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.Kural 339உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.Kural 340புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
நிலையாமை
10 Kural(s)
புல்லறி வாண்மை கடை.
போக்கும் அதுவிளிந் தற்று.
அற்குப ஆங்கே செயல்.
வாளது உணர்வார்ப் பெறின்.
மேற்சென்று செய்யப் படும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
கோடியும் அல்ல பல.
உடம்பொடு உயிரிடை நட்பு.
விழிப்பது போலும் பிறப்பு.
துச்சில் இருந்த உயிர்க்கு.
துறவு
10 Kural(s)
Kural 341யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.Kural 342வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.Kural 343அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.Kural 344இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.Kural 345மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.Kural 346யான் எனது என்னும் செருக்கு
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம்Kural 347பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.Kural 348தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.Kural 349பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.Kural 350பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
துறவு
10 Kural(s)
அதனின் அதனின் இலன்.
ஈண்டுஇயற் பால பல.
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
மயலாகும் மற்றும் பெயர்த்து.
உற்றார்க்கு உடம்பும் மிகை.
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம்
பற்றி விடாஅ தவர்க்கு.
வலைப்பட்டார் மற்றை யவர்.
நிலையாமை காணப் படும்.
பற்றுக பற்று விடற்கு.
மெய் உணர்தல்
10 Kural(s)
Kural 351பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.Kural 352இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.Kural 353ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.Kural 354ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.Kural 355எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.Kural 356கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.Kural 357ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.Kural 358பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.Kural 359சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.Kural 360காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
மெய் உணர்தல்
10 Kural(s)
மருளானாம் மாணாப் பிறப்பு.
மாசறு காட்சி யவர்க்கு.
வானம் நணிய துடைத்து.
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
மற்றீண்டு வாரா நெறி.
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
செம்பொருள் காண்பது அறிவு.
சார்தரா சார்தரு நோய்.
நாமம் கெடக்கெடும் நோய்.
அவா அறுத்தல்
10 Kural(s)
Kural 361அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.Kural 362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.Kural 363வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.Kural 364தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.Kural 365அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.Kural 366அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.Kural 367அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.Kural 368அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.Kural 369இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.Kural 370ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
அவா அறுத்தல்
10 Kural(s)
தவாஅப் பிறப்பீனும் வித்து.
வேண்டாமை வேண்ட வரும்.
ஆண்டும் அஃதொப்பது இல்.
வாஅய்மை வேண்ட வரும்.
அற்றாக அற்றது இலர்.
வஞ்சிப்ப தோரும் அவா.
தான்வேண்டு மாற்றான் வரும்.
தவாஅது மேன்மேல் வரும்.
துன்பத்துள் துன்பங் கெடின்.
பேரா இயற்கை தரும்.
ஊழ்
10 Kural(s)
Kural 371ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.Kural 372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.Kural 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.Kural 374இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.Kural 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.Kural 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.Kural 377வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.Kural 378துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.Kural 379நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.Kural 380ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
ஊழ்
10 Kural(s)
போகூழால் தோன்றும் மடி.
ஆகலூழ் உற்றக் கடை.
உண்மை யறிவே மிகும்.
தெள்ளிய ராதலும் வேறு.
நல்லவாம் செல்வம் செயற்கு.
சொரியினும் போகா தம.
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
ஊட்டா கழியு மெனின்.
அல்லற் படுவ தெவன்.
சூழினுந் தான்முந் துறும்.
இறைமாட்சி
10 Kural(s)
Kural 381படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.Kural 382அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.Kural 383தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.Kural 384அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.Kural 385இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.Kural 386காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்Kural 387இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.Kural 388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.Kural 389செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.Kural 390கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
இறைமாட்சி
10 Kural(s)
உடையான் அரசருள் ஏறு.
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
நீங்கா நிலனான் பவர்க்கு.
மானம் உடைய தரசு.
வகுத்தலும் வல்ல தரசு.
மீக்கூறும் மன்னன் நிலம்
தான்கண் டனைத்திவ் வுலகு.
இறையென்று வைக்கப் படும்.
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
உடையானாம் வேந்தர்க் கொளி.
கல்வி
10 Kural(s)
Kural 391கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.Kural 392எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.Kural 393கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.Kural 394உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.Kural 395உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.Kural 396தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.Kural 397யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.Kural 398ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.Kural 399தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.Kural 400கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
கல்வி
10 Kural(s)
நிற்க அதற்குத் தக.
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
புண்ணுடையர் கல்லா தவர்.
அனைத்தே புலவர் தொழில்.
கடையரே கல்லா தவர்.
கற்றனைத் தூறும் அறிவு.
சாந்துணையுங் கல்லாத வாறு.
எழுமையும் ஏமாப் புடைத்து.
காமுறுவர் கற்றறிந் தார்.
மாடல்ல மற்றை யவை.
கல்லாமை
10 Kural(s)
Kural 401அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.Kural 402கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.Kural 403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.Kural 404கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.Kural 405கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.Kural 406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.Kural 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.Kural 408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.Kural 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.Kural 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
கல்லாமை
10 Kural(s)
நூலின்றிக் கோட்டி கொளல்.
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
சொல்லா திருக்கப் பெறின்.
கொள்ளார் அறிவுடை யார்.
சொல்லாடச் சோர்வு படும்.
களரனையர் கல்லா தவர்.
மண்மாண் புனைபாவை யற்று.
கல்லார்கண் பட்ட திரு.
கற்றார் அனைத்திலர் பாடு.
கற்றாரோடு ஏனை யவர்.
கேள்வி
10 Kural(s)
Kural 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.Kural 412செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.Kural 413செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.Kural 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.Kural 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.Kural 416எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.Kural 417பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.Kural 418கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.Kural 419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.Kural 420செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
கேள்வி
10 Kural(s)
செல்வத்து ளெல்லாந் தலை.
வயிற்றுக்கும் ஈயப் படும்.
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
ஆன்ற பெருமை தரும்.
தீண்டிய கேள்வி யவர்.
தோட்கப் படாத செவி.
வாயின ராதல் அரிது.
அவியினும் வாழினும் என்.
அறிவு உடைமை
10 Kural(s)
Kural 421அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.Kural 422சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.Kural 423எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.Kural 424எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.Kural 425உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.Kural 426எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.Kural 427அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.Kural 428அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.Kural 429எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.Kural 430அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
அறிவு உடைமை
10 Kural(s)
உள்ளழிக்க லாகா அரண்.
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
நுண்பொருள் காண்ப தறிவு.
கூம்பலும் இல்ல தறிவு.
அவ்வ துறைவ தறிவு.
அஃதறி கல்லா தவர்.
அஞ்சல் அறிவார் தொழில்.
அதிர வருவதோர் நோய்.
என்னுடைய ரேனும் இலர்.
குற்றம் கடிதல்
10 Kural(s)
Kural 431செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.Kural 432இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.Kural 433தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.Kural 434குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.Kural 435வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.Kural 436தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.Kural 437செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.Kural 438பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.Kural 439வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.Kural 440காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
குற்றம் கடிதல்
10 Kural(s)
பெருக்கம் பெருமித நீர்த்து.
உவகையும் ஏதம் இறைக்கு.
கொள்வர் பழிநாணு வார்.
அற்றந் த்ரூஉம் பகை.
வைத்தூறு போலக் கெடும்.
என்குற்ற மாகும் இறைக்கு.
உயற்பால தன்றிக் கெடும்.
எண்ணப் படுவதொன் றன்று.
நன்றி பயவா வினை.
ஏதில ஏதிலார் நூல்.
பெரியாரைத் துணைக்கோடல்
10 Kural(s)
Kural 441அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.Kural 442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.Kural 443அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.Kural 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.Kural 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.Kural 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.Kural 447இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.Kural 448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.Kural 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.Kural 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பெரியாரைத் துணைக்கோடல்
10 Kural(s)
திறனறிந்து தேர்ந்து கொளல்.
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பேணித் தமராக் கொளல்.
வன்மையு ளெல்லாந் தலை.
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
செற்றார் செயக்கிடந்த தில்.
கெடுக்குந் தகைமை யவர்.
கெடுப்பா ரிலானுங் கெடும்.
சார்பிலார்க் கில்லை நிலை.
நல்லார் தொடர்கை விடல்.
சிற்றினம் சேராமை
10 Kural(s)
Kural 451சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.Kural 452நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.Kural 453மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.Kural 454மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.Kural 455மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.Kural 456மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.Kural 457மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.Kural 458மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.Kural 459மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.Kural 460நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
சிற்றினம் சேராமை
10 Kural(s)
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
இனத்தியல்ப தாகும் அறிவு.
இன்னான் எனப்படுஞ் சொல்.
இனத்துள தாகும் அறிவு.
இனந்தூய்மை தூவா வரும்.
இல்லைநன் றாகா வினை.
எல்லாப் புகழும் தரும்.
இனநலம் ஏமாப் புடைத்து.
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
அல்லற் படுப்பதூஉம் இல்.
தெரிந்து செயல்வகை
10 Kural(s)
Kural 461அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.Kural 462தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.Kural 463ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.Kural 464தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.Kural 465வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.Kural 466செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.Kural 467எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.Kural 468ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.Kural 469நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.Kural 470எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
தெரிந்து செயல்வகை
10 Kural(s)
ஊதியமும் சூழ்ந்து செயல்.
அரும்பொருள் யாதொன்றும் இல்.
ஊக்கார் அறிவுடை யார்.
ஏதப்பாடு அஞ்சு பவர்.
பாத்திப் படுப்பதோ ராறு.
செய்யாமை யானுங் கெடும்.
எண்ணுவம் என்பது இழுக்கு.
போற்றினும் பொத்துப் படும்.
பண்பறிந் தாற்றாக் கடை.
கொள்ளாத கொள்ளாது உலகு.
வலி அறிதல்
10 Kural(s)
Kural 471வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.Kural 472ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.Kural 473உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.Kural 474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.Kural 475பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.Kural 476நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.Kural 477ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.Kural 478ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.Kural 479அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.Kural 480உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
வலி அறிதல்
10 Kural(s)
துணைவலியும் தூக்கிச் செயல்.
செல்வார்க்குச் செல்லாதது இல்.
இடைக்கண் முரிந்தார் பலர்.
வியந்தான் விரைந்து கெடும்.
சால மிகுத்துப் பெயின்.
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
போற்றி வழங்கு நெறி.
போகாறு அகலாக் கடை.
இல்லாகித் தோன்றாக் கெடும்.
வளவரை வல்லைக் கெடும்.
காலம் அறிதல்
10 Kural(s)
Kural 481பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.Kural 482பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.Kural 483அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின்.Kural 484ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.Kural 485காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.Kural 486ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.Kural 487பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.Kural 488செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.Kural 489எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.Kural 490கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
காலம் அறிதல்
10 Kural(s)
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
தீராமை ஆர்க்குங் கயிறு.
காலம் அறந்து செயின்.
கருதி இடத்தாற் செயின்.
ஞாலம் கருது பவர்.
தாக்கற்குப் பேருந் தகைத்து.
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
காணின் கிழக்காம் தலை.
செய்தற் கரிய செயல்.
குத்தொக்க சீர்த்த இடத்து.
இடன் அறிதல்
10 Kural(s)
Kural 491தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.Kural 492முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.Kural 493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.Kural 494எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.Kural 495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.Kural 496கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.Kural 497அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.Kural 498சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.Kural 499சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.Kural 500காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
இடன் அறிதல்
10 Kural(s)
இடங்கண்ட பின்அல் லது.
ஆக்கம் பலவுந் தரும்.
போற்றார்கண் போற்றிச் செயின்.
துன்னியார் துன்னிச் செயின்.
நீங்கின் அதனைப் பிற.
நாவாயும் ஓடா நிலத்து.
எண்ணி இடத்தால் செயின்.
ஊக்கம் அழிந்து விடும்.
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
வேலாள் முகத்த களிறு.
தெரிந்து தெளிதல்
10 Kural(s)
Kural 501அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.Kural 502குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.Kural 503அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.Kural 504குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.Kural 505பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.Kural 506அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.Kural 507காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.Kural 508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.Kural 509தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.Kural 510தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
தெரிந்து தெளிதல்
10 Kural(s)
திறந்தெரிந்து தேறப் படும்.
நாணுடையான் சுட்டே தெளிவு.
இன்மை அரிதே வெளிறு.
மிகைநாடி மிக்க கொளல்.
கருமமே கட்டளைக் கல்.
பற்றிலர் நாணார் பழி.
பேதைமை எல்லாந் தரும்.
தீரா இடும்பை தரும்.
தேறுக தேறும் பொருள்.
தீரா இடும்பை தரும்.
தெரிந்து வினையாடல்
10 Kural(s)
Kural 511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.Kural 512வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.Kural 513அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.Kural 514எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.Kural 515அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.Kural 516செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.Kural 517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.Kural 518வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.Kural 519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.Kural 520நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
தெரிந்து வினையாடல்
10 Kural(s)
தன்மையான் ஆளப் படும்.
ஆராய்வான் செய்க வினை.
நன்குடையான் கட்டே தெளிவு.
வேறாகும் மாந்தர் பலர்.
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
எய்த உணர்ந்து செயல்.
அதனை அவன்கண் விடல்.
அதற்குரிய னாகச் செயல்.
நினைப்பானை நீங்கும் திரு.
கோடாமை கோடா துலகு.
சுற்றம் தழால்
10 Kural(s)
Kural 521பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.Kural 522விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.Kural 523அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.Kural 524சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.Kural 525கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.Kural 526பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.Kural 527காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.Kural 528பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.Kural 529தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.Kural 530உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
சுற்றம் தழால்
10 Kural(s)
சுற்றத்தார் கண்ணே உள.
ஆக்கம் பலவும் தரும்.
கோடின்றி நீர்நிறைந் தற்று.
பெற்றத்தால் பெற்ற பயன்.
சுற்றத்தால் சுற்றப் படும்.
மருங்குடையார் மாநிலத்து இல்.
அன்னநீ ரார்க்கே உள.
அதுநோக்கி வாழ்வார் பலர்.
காரணம் இன்றி வரும்.
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
பொச்சாவாமை
10 Kural(s)
Kural 531இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.Kural 532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.Kural 533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.Kural 534அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.Kural 535முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.Kural 536இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.Kural 537அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.Kural 538புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.Kural 539இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.Kural 540உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
பொச்சாவாமை
10 Kural(s)
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
பின்னூறு இரங்கி விடும்.
வாயின் அதுவொப்பது இல்.
கருவியால் போற்றிச் செயின்.
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
உள்ளியது உள்ளப் பெறின்.
செங்கோன்மை
10 Kural(s)
Kural 541ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.Kural 542வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.Kural 543அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.Kural 544குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.Kural 545இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.Kural 546வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.Kural 547இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.Kural 548எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.Kural 549குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.Kural 550கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
செங்கோன்மை
10 Kural(s)
தேர்ந்துசெய் வஃதே முறை.
கோல்நோக்கி வாழுங் குடி.
நின்றது மன்னவன் கோல்.
அடிதழீஇ நிற்கும் உலகு.
பெயலும் விளையுளும் தொக்கு.
கோலதூஉங் கோடா தெனின்.
முறைகாக்கும் முட்டாச் செயின்.
தண்பதத்தான் தானே கெடும்.
வடுவன்று வேந்தன் தொழில்.
களைகட் டதனொடு நேர்.
கொடுங்கோன்மை
10 Kural(s)
Kural 551கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.Kural 552வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.Kural 553நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.Kural 554கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.Kural 555அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படைKural 556மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.Kural 557துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.Kural 558இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.Kural 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.Kural 560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
கொடுங்கோன்மை
10 Kural(s)
அல்லவை செய்தொழுகும் வேந்து.
கோலொடு நின்றான் இரவு.
நாடொறும் நாடு கெடும்.
சூழாது செய்யும் அரசு.
செல்வத்தைத் தேய்க்கும் படை
மன்னாவாம் மன்னர்க் கொளி.
அளியின்மை வாழும் உயிர்க்கு.
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
ஒல்லாது வானம் பெயல்.
காவலன் காவான் எனின்.
வெருவந்த செய்யாமை
10 Kural(s)
Kural 561தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.Kural 562கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.Kural 563வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.Kural 564இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.Kural 565அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.Kural 566கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.Kural 567கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.Kural 568இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.Kural 569செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.Kural 570கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
வெருவந்த செய்யாமை
10 Kural(s)
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
நீங்காமை வேண்டு பவர்.
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
பேஎய்கண் டன்னது உடைத்து.
நீடின்றி ஆங்கே கெடும்.
அடுமுரண் தேய்க்கும் அரம்.
சீறிற் சிறுகும் திரு.
வெருவந்து வெய்து கெடும்.
இல்லை நிலக்குப் பொறை.
கண்ணோட்டம்
10 Kural(s)
Kural 571கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.Kural 572கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.Kural 573பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.Kural 574உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.Kural 575கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்Kural 576மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.Kural 577கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.Kural 578கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.Kural 579ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.Kural 580பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
கண்ணோட்டம்
10 Kural(s)
உண்மையான் உண்டிவ் வுலகு.
உண்மை நிலக்குப் பொறை.
கண்ணோட்டம் இல்லாத கண்.
கண்ணோட்டம் இல்லாத கண்.
புண்ணென்று உணரப் படும்
டியைந்துகண் ணோடா தவர்.
கண்ணோட்டம் இன்மையும் இல்.
உரிமை உடைத்திவ் வுலகு.
பொறுத்தாற்றும் பண்பே தலை.
நாகரிகம் வேண்டு பவர்.
ஒற்றாடல்
10 Kural(s)
Kural 581ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.Kural 582எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.Kural 583ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.Kural 584வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.Kural 585கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.Kural 586துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.Kural 587மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.Kural 588ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.Kural 589ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.Kural 590சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
ஒற்றாடல்
10 Kural(s)
தெற்றென்க மன்னவன் கண்.
வல்லறிதல் வேந்தன் தொழில்.
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
உகாஅமை வல்லதே ஒற்று.
என்செயினும் சோர்விலது ஒற்று.
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
சொற்றொக்க தேறப் படும்.
புறப்படுத்தான் ஆகும் மறை.
ஊக்கம் உடைமை
10 Kural(s)
Kural 591உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.Kural 592உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.Kural 593ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.Kural 594ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.Kural 595வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.Kural 596உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.Kural 597சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.Kural 598உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.Kural 599பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வ்ருஉம் புலிதாக் குறின்.Kural 600உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
ஊக்கம் உடைமை
10 Kural(s)
உடையது உடையரோ மற்று.
நில்லாது நீங்கி விடும்.
ஒருவந்தம் கைத்துடை யார்.
ஊக்க முடையா னுழை.
உள்ளத் தனையது உயர்வு.
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
பட்டுப்பா டூன்றுங் களிறு.
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
வ்ருஉம் புலிதாக் குறின்.
மரம்மக்க ளாதலே வேறு.
மடிஇன்மை
10 Kural(s)
Kural 601குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.Kural 602மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.Kural 603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.Kural 604குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.Kural 605நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.Kural 606படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.Kural 607இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.Kural 608மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.Kural 609குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.Kural 610மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
மடிஇன்மை
10 Kural(s)
மாசூர மாய்ந்து கெடும்.
குடியாக வேண்டு பவர்.
குடிமடியும் தன்னினும் முந்து.
மாண்ட உஞற்றி லவர்க்கு.
கெடுநீரார் காமக் கலன்.
மாண்பயன் எய்தல் அரிது.
மாண்ட உஞற்றி லவர்.
அடிமை புகுத்தி விடும்.
மடியாண்மை மாற்றக் கெடும்.
தாஅய தெல்லாம் ஒருங்கு.
ஆள்வினை உடைமை
10 Kural(s)
Kural 611அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.Kural 612வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.Kural 613தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.Kural 614தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.Kural 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.Kural 616முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.Kural 617மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.Kural 618பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.Kural 619தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.Kural 620ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
ஆள்வினை உடைமை
10 Kural(s)
பெருமை முயற்சி தரும்.
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
வாளாண்மை போலக் கெடும்.
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
இன்மை புகுத்தி விடும்.
தாளுளான் தாமரையி னாள்.
ஆள்வினை இன்மை பழி.
மெய்வருத்தக் கூலி தரும்.
தாழாது உஞற்று பவர்.
இடுக்கண் அழியாமை
10 Kural(s)
Kural 621இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.Kural 622வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.Kural 623இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.Kural 624மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.Kural 625அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.Kural 626அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.Kural 627இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.Kural 628இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.Kural 629இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.Kural 630இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
இடுக்கண் அழியாமை
10 Kural(s)
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
இடும்பை படாஅ தவர்.
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
இடுக்கண் இடுக்கட் படும்.
ஓம்புதல் தேற்றா தவர்.
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
துன்பம் உறுதல் இலன்.
துன்பம் உறுதல் இலன்.
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
அமைச்சு
10 Kural(s)
Kural 631கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.Kural 632வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.Kural 633பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.Kural 634தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.Kural 635அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.Kural 636மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.Kural 637செயற்கை அறந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.Kural 638அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.Kural 639பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.Kural 640முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
அமைச்சு
10 Kural(s)
அருவினையும் மாண்டது அமைச்சு.
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
பொருத்தலும் வல்ல தமைச்சு.
சொல்லலும் வல்லது அமைச்சு.
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
யாவுள முன்நிற் பவை.
இயற்கை அறிந்து செயல்.
உழையிருந்தான் கூறல் கடன்.
எழுபது கோடி உறும்.
திறப்பாடு இலாஅ தவர்.
சொல்வன்மை
10 Kural(s)
Kural 641நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.Kural 642ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.Kural 643கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.Kural 644திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.Kural 645சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.Kural 646வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.Kural 647சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.Kural 648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.Kural 649பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.Kural 650இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
சொல்வன்மை
10 Kural(s)
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
வேட்ப மொழிவதாம் சொல்.
பொருளும் அதனினூஉங்கு இல்.
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
மாட்சியின் மாசற்றார் கோள்.
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
சிலசொல்லல் தேற்றா தவர்.
உணர விரித்துரையா தார்.
வினைத்தூய்மை
10 Kural(s)
Kural 651துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.Kural 652என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.Kural 653ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.Kural 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.Kural 655எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.Kural 656ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.Kural 657பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.Kural 658கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.Kural 659அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.Kural 660சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
வினைத்தூய்மை
10 Kural(s)
வேண்டிய எல்லாந் தரும்.
நன்றி பயவா வினை.
ஆஅதும் என்னு மவர்.
நடுக்கற்ற காட்சி யவர்.
மற்றன்ன செய்யாமை நன்று.
சான்றோர் பழிக்கும் வினை.
கழிநல் குரவே தலை.
முடிந்தாலும் பீழை தரும்.
பிற்பயக்கும் நற்பா லவை.
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
வினைத்திட்பம்
10 Kural(s)
Kural 661வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.Kural 662ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.Kural 663கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.Kural 664சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.Kural 665வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.Kural 666எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.Kural 667உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.Kural 668கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.Kural 669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.Kural 670எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
வினைத்திட்பம்
10 Kural(s)
மற்றைய எல்லாம் பிற.
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
எற்றா விழுமந் தரும்.
சொல்லிய வண்ணம் செயல்.
ஊறெய்தி உள்ளப் படும்.
திண்ணியர் ஆகப் பெறின்.
அச்சாணி அன்னார் உடைத்து.
தூக்கங் கடிந்து செயல்.
இன்பம் பயக்கும் வினை.
வேண்டாரை வேண்டாது உலகு.
வினைசெயல் வகை
10 Kural(s)
Kural 671சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.Kural 672தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.Kural 673ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.Kural 674வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.Kural 675பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.Kural 676முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.Kural 677செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.Kural 678வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.Kural 679நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.Kural 680உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
வினைசெயல் வகை
10 Kural(s)
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
தூங்காது செய்யும் வினை.
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
தீயெச்சம் போலத் தெறும்.
இருள்தீர எண்ணிச் செயல்.
படுபயனும் பார்த்துச் செயல்.
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
யானையால் யானையாத் தற்று.
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
தூது
10 Kural(s)
Kural 681அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.Kural 682அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.Kural 683நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.Kural 684அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.Kural 685தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.Kural 686கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.Kural 687கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.Kural 688தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.Kural 689விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.Kural 690இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
தூது
10 Kural(s)
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
இன்றி யமையாத மூன்று.
வென்றி வினையுரைப்பான் பண்பு.
செறிவுடையான் செல்க வினைக்கு.
நன்றி பயப்பதாந் தூது.
தக்கது அறிவதாம் தூது.
எண்ணி உரைப்பான் தலை.
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
வாய்சேரா வன்கணவன்.
உறுதி பயப்பதாம் தூது.
மெய் உணர்தல்
10 Kural(s)
Kural 691அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.Kural 692மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.Kural 693போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.Kural 694செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.Kural 695எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.Kural 696குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.Kural 697வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.Kural 698இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.Kural 699கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.Kural 700பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
மெய் உணர்தல்
10 Kural(s)
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
மன்னிய ஆக்கந் தரும்.
தேற்றுதல் யார்க்கும் அரிது.
ஆன்ற பெரியா ரகத்து.
விட்டக்கால் கேட்க மறை.
வேண்டுப வேட்பச் சொலல்.
கேட்பினும் சொல்லா விடல்.
ஒளியோடு ஒழுகப் படும்.
துளக்கற்ற காட்சி யவர்.
கெழுதகைமை கேடு தரும்.
குறிப்பு அறிதல்
10 Kural(s)
Kural 701கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.Kural 702ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.Kural 703குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.Kural 704குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.Kural 705குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.Kural 706அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.Kural 707முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.Kural 708முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.Kural 709பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.Kural 710நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
குறிப்பு அறிதல்
10 Kural(s)
மாறாநீர் வையக் கணி.
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
யாது கொடுத்தும் கொளல்.
உறுப்போ ரனையரால் வேறு.
என்ன பயத்தவோ கண்.
கடுத்தது காட்டும் முகம்.
காயினும் தான்முந் துறும்.
உற்ற துணர்வார்ப் பெறின்.
வகைமை உணர்வார்ப் பெறின்.
கண்ணல்லது இல்லை பிற.
அவை அறிதல்
10 Kural(s)
Kural 711அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.Kural 712இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.Kural 713அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.Kural 714ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.Kural 715நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.Kural 716ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.Kural 717கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.Kural 718உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.Kural 719புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.Kural 720அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
அவை அறிதல்
10 Kural(s)
தொகையறிந்த தூய்மை யவர்.
நடைதெரிந்த நன்மை யவர்.
வகையறியார் வல்லதூஉம் இல்.
வான்சுதை வண்ணம் கொளல்.
முந்து கிளவாச் செறிவு.
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
நன்குசலச் சொல்லு வார்.
அல்லார்முன் கோட்டி கொளல்.
அவை அஞ்சாமை
10 Kural(s)
Kural 721வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.Kural 722கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.Kural 723பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.Kural 724கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.Kural 725ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.Kural 726வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.Kural 727பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.Kural 728பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.Kural 729கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.Kural 730உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
அவை அஞ்சாமை
10 Kural(s)
தொகையறிந்த தூய்மை யவர்.
கற்ற செலச்சொல்லு வார்.
அவையகத்து அஞ்சா தவர்.
மிக்காருள் மிக்க கொளல்.
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அஞ்சு மவன்கற்ற நூல்.
நன்கு செலச்சொல்லா தார்.
நல்லா ரவையஞ்சு வார்.
கற்ற செலச்சொல்லா தார்.
நாடு
10 Kural(s)
Kural 731தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.Kural 732பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.Kural 733பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.Kural 734உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.Kural 735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லதKural 736கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.Kural 737இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.Kural 738பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.Kural 739நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.Kural 740ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
நாடு
10 Kural(s)
செல்வரும் சேர்வது நாடு.
ஆற்ற விளைவது நாடு.
இறையொருங்கு நேர்வது நாடு.
சேரா தியல்வது நாடு.
கொல்குறும்பும் இல்லத
நாடென்ப நாட்டின் தலை.
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
அணியென்ப நாட்டிவ் வைந்து.
நாட வளந்தரு நாடு.
வேந்தமை வில்லாத நாடு.
அரண்
10 Kural(s)
Kural 741ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.Kural 742மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.Kural 743உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.Kural 744சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.Kural 745கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.Kural 746எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.Kural 747முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.Kural 748முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.Kural 749முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.Kural 750எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
அரண்
10 Kural(s)
போற்று பவர்க்கும் பொருள்.
காடும் உடைய தரண்.
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
ஊக்கம் அழிப்ப தரண்.
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
நல்லாள் உடையது அரண்.
பற்றற் கரியது அரண்.
பற்றியார் வெல்வது அரண்.
வீறெய்தி மாண்ட தரண்.
இல்லார்கண் இல்லது அரண்.
பொருள்செயல் வகை
10 Kural(s)
Kural 751பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.Kural 752இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.Kural 753பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.Kural 754அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.Kural 755அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.Kural 756உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.Kural 757அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.Kural 758குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.Kural 759செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.Kural 760ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
பொருள்செயல் வகை
10 Kural(s)
பொருளல்லது இல்லை பொருள்.
எல்லாரும் செய்வர் சிறப்பு.
எண்ணிய தேயத்துச் சென்று.
தீதின்றி வந்த பொருள்.
புல்லார் புரள விடல்.
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
செல்வச் செவிலியால் உண்டு.
உண்டாகச் செய்வான் வினை.
எஃகதனிற் கூரிய தில்.
ஏனை இரண்டும் ஒருங்கு.
படை மாட்சி
10 Kural(s)
Kural 761உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.Kural 762உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.Kural 763ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.Kural 764அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.Kural 765கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.Kural 766மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.Kural 767தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.Kural 768அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.Kural 769சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.Kural 770நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
படை மாட்சி
10 Kural(s)
வெறுக்கையுள் எல்லாம் தலை.
தொல்படைக் கல்லால் அரிது.
நாகம் உயிர்ப்பக் கெடும்.
வன்க ணதுவே படை.
ஆற்ற லதுவே படை.
எனநான்கே ஏமம் படைக்கு.
போர்தாங்கும் தன்மை அறிந்து.
படைத்தகையால் பாடு பெறும்.
இல்லாயின் வெல்லும் படை.
தலைமக்கள் இல்வழி இல்.
படைச் செருக்கு
10 Kural(s)
Kural 771என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.Kural 772கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.Kural 773பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.Kural 774கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.Kural 775விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.Kural 776விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.Kural 777சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.Kural 778உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.Kural 779இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.Kural 780புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
படைச் செருக்கு
10 Kural(s)
முன்நின்று கல்நின் றவர்.
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
ஊராண்மை மற்றதன் எஃகு.
மெய்வேல் பறியா நகும்.
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
வைக்கும்தன் நாளை எடுத்து.
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
செறினும் சீர்குன்றல் இலர்.
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
இரந்துகோள் தக்கது உடைத்து.
நட்பு
10 Kural(s)
Kural 781செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.Kural 782நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.Kural 783நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.Kural 784நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.Kural 785புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.Kural 786முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.Kural 787அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.Kural 788உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.Kural 789நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.Kural 790இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
நட்பு
10 Kural(s)
வினைக்கரிய யாவுள காப்பு.
பின்னீர பேதையார் நட்பு.
பண்புடை யாளர் தொடர்பு.
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
நட்பாங் கிழமை தரும்.
அகநக நட்பது நட்பு.
அல்லல் உழப்பதாம் நட்பு.
இடுக்கண் களைவதாம் நட்பு.
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
புனையினும் புல்லென்னும் நட்பு.
நட்பு ஆராய்தல்
10 Kural(s)
Kural 791நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.Kural 792ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.Kural 793குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.Kural 794குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.Kural 795அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.Kural 796கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.Kural 797ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.Kural 798உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.Kural 799கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.Kural 800மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
நட்பு ஆராய்தல்
10 Kural(s)
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
தான்சாம் துயரம் தரும்.
இனனும் அறிந்தியாக்க நட்பு.
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
நீட்டி அளப்பதோர் கோல்.
கேண்மை ஒரீஇ விடல்.
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
பழைமை
10 Kural(s)
Kural 801பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.Kural 802நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.Kural 803பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.Kural 804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.Kural 805பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.Kural 806எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.Kural 807அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.Kural 808கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.Kural 809கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.Kural 810விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
பழைமை
10 Kural(s)
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
உப்பாதல் சான்றோர் கடன்.
செய்தாங்கு அமையாக் கடை.
கேளாது நட்டார் செயின்.
நோதக்க நட்டார் செயின்.
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
வழிவந்த கேண்மை யவர்.
நாளிழுக்கம் நட்டார் செயின்.
விடாஅர் விழையும் உலகு.
பண்பின் தலைப்பிரியா தார்.
தீ நட்பு
10 Kural(s)
Kural 811பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.Kural 812உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.Kural 813உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.Kural 814அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.Kural 815செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.Kural 816பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.Kural 817நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.Kural 818ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.Kural 819கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.Kural 820எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
தீ நட்பு
10 Kural(s)
பெருகலிற் குன்றல் இனிது.
பெறினும் இழப்பினும் என்.
கொள்வாரும் கள்வரும் நேர்.
தமரின் தனிமை தலை.
எய்தலின் எய்தாமை நன்று.
ஏதின்மை கோடி உறும்.
பத்தடுத்த கோடி உறும்.
சொல்லாடார் சோர விடல்.
சொல்வேறு பட்டார் தொடர்பு.
மன்றில் பழிப்பார் தொடர்பு.
கூடா நட்பு
10 Kural(s)
Kural 821சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.Kural 822இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.Kural 823பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.Kural 824முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.Kural 825மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.Kural 826நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.Kural 827சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.Kural 828தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.Kural 829மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.Kural 830பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
கூடா நட்பு
10 Kural(s)
நேரா நிரந்தவர் நட்பு.
மனம்போல வேறு படும்.
ஆகுதல் மாணார்க் கரிது.
வஞ்சரை அஞ்சப் படும்.
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
ஒல்லை உணரப் படும்.
தீங்கு குறித்தமை யான்.
அழுதகண் ணீரும் அனைத்து.
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
அகநட்பு ஒரீஇ விடல்.
பேதைமை
10 Kural(s)
Kural 831பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.Kural 832பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.Kural 833நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்Kural 834ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.Kural 835ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.Kural 836பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.Kural 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.Kural 838மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.Kural 839பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.Kural 840கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
பேதைமை
10 Kural(s)
ஊதியம் போக விடல்.
கையல்ல தன்கட் செயல்.
பேணாமை பேதை தொழில்
பேதையின் பேதையார் இல்.
தான்புக் கழுந்தும் அளறு.
பேதை வினைமேற் கொளின்.
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
கையொன்று உடைமை பெறின்.
பீழை தருவதொன் றில்.
குழாஅத்துப் பேதை புகல்.
புல்லறிவாண்மை
10 Kural(s)
Kural 841அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.Kural 842அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.Kural 843அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.Kural 844வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.Kural 845கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.Kural 846அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.Kural 847அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.Kural 848ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.Kural 849காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.Kural 850உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
புல்லறிவாண்மை
10 Kural(s)
இன்மையா வையா துலகு.
இல்லை பெறுவான் தவம்.
செறுவார்க்கும் செய்தல் அரிது.
உடையம்யாம் என்னும் செருக்கு.
வல்லதூஉம் ஐயம் தரும்.
குற்றம் மறையா வழி.
பெருமிறை தானே தனக்கு.
போஒம் அளவுமோர் நோய்.
கண்டானாம் தான்கண்ட வாறு.
அலகையா வைக்கப் படும்.
இகல்
10 Kural(s)
Kural 851இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரக்கும் நோய்.Kural 852பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.Kural 853இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.Kural 854இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.Kural 855இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.Kural 856இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.Kural 857மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.Kural 858இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.Kural 859இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.Kural 860இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
இகல்
10 Kural(s)
பண்பின்மை பாரக்கும் நோய்.
இன்னாசெய் யாமை தலை.
தாவில் விளக்கம் தரும்.
துன்பத்துள் துன்பங் கெடின்.
மிக்லூக்கும் தன்மை யவர்.
தவலும் கெடலும் நணித்து.
இன்னா அறிவி னவர்.
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
மிகல்காணும் கேடு தரற்கு.
நன்னயம் என்னும் செருக்கு.
பகை மாட்சி
10 Kural(s)
Kural 861வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.Kural 862அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.Kural 863அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.Kural 864நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.Kural 865வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.Kural 866காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.Kural 867கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.Kural 868குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.Kural 869செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.Kural 870கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
பகை மாட்சி
10 Kural(s)
மெலியார்மேல் மேக பகை.
என்பரியும் ஏதிலான் துப்பு.
தஞ்சம் எளியன் பகைக்கு.
யாங்கணும் யார்க்கும் எளிது.
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
பேணாமை பேணப் படும்.
மாணாத செய்வான் பகை.
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
ஒல்லானை ஒல்லா தொளி.
பகைத்திறம் தெரிதல்
10 Kural(s)
Kural 871பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.Kural 872வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.Kural 873ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.Kural 874பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.Kural 875தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.Kural 876தேறனும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.Kural 877நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.Kural 878வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.Kural 879இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.Kural 880உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
பகைத்திறம் தெரிதல்
10 Kural(s)
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
சொல்லேர் உழவர் பகை.
பல்லார் பகைகொள் பவன்.
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
தேறான் பகாஅன் விடல்.
மென்மை பகைவர் அகத்து.
பகைவர்கண் பட்ட செருக்கு.
கைகொல்லும் காழ்த்த இடத்து.
செம்மல் சிதைக்கலா தார்.
உட்பகை
10 Kural(s)
Kural 881நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.Kural 882வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.Kural 883உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.Kural 884மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.Kural 885உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.Kural 886ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.Kural 887செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.Kural 888அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.Kural 889எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.Kural 890உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
உட்பகை
10 Kural(s)
இன்னாவாம் இன்னா செயின்.
கேள்போல் பகைவர் தொடர்பு.
மட்பகையின் மாணத் தெறும்.
ஏதம் பலவும் தரும்.
ஏதம் பலவும் தரும்.
பொன்றாமை ஒன்றல் அரிது.
உட்பகை உற்ற குடி.
உட்பகை உற்ற குடி.
உட்பகை உள்ளதாங் கேடு.
பாம்போடு உடனுறைந் தற்று.
பெரியாரைப் பிழையாமை
10 Kural(s)
Kural 891ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.Kural 892பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.Kural 893கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.Kural 894கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.Kural 895யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.Kural 896எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.Kural 897வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.Kural 898குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.Kural 899ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.Kural 900இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
பெரியாரைப் பிழையாமை
10 Kural(s)
போற்றலுள் எல்லாம் தலை.
பேரா இடும்பை தரும்.
ஆற்று பவர்கண் இழுக்கு.
ஆற்றாதார் இன்னா செயல்.
வேந்து செறப்பட் டவர்.
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
தகைமாண்ட தக்கார் செறின்.
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
வேந்தனும் வேந்து கெடும்.
சிறந்தமைந்த சீரார் செறின்.
பெண்வழிச்சேறல்
10 Kural(s)
Kural 901மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.Kural 902பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.Kural 903இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.Kural 904மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.Kural 905இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.Kural 906இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.Kural 907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.Kural 908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.Kural 909அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.Kural 910எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
பெண்வழிச்சேறல்
10 Kural(s)
வேண்டாப் பொருளும் அது.
நாணாக நாணுத் தரும்.
நல்லாருள் நாணுத் தரும்.
வினையாண்மை வீறெய்த லின்று.
நல்லார்க்கு நல்ல செயல்.
அமையார்தோள் அஞ்சு பவர்.
பெண்ணே பெருமை உடைத்து.
பெட்டாங்கு ஒழுகு பவர்.
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
வரைவு இல் மகளிர்
10 Kural(s)
Kural 911அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.Kural 912பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.Kural 913பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதல் பிணந்தழீஇ அற்று.Kural 914பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.Kural 915பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.Kural 916தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.Kural 917நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.Kural 918ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.Kural 919வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.Kural 920இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
வரைவு இல் மகளிர்
10 Kural(s)
இன்சொல் இழுக்குத் தரும்.
நயன்தூக்கி நள்ளா விடல்.
ஏதல் பிணந்தழீஇ அற்று.
ஆயும் அறிவி னவர்.
மாண்ட அறிவி னவர்.
புன்னலம் பாரிப்பார் தோள்.
பேணிப் புணர்பவர் தோள்.
மாய மகளிர் முயக்கு.
பூரியர்கள் ஆழும் அளறு.
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
கள்ளுண்ணாமை
10 Kural(s)
Kural 921உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.Kural 922உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.Kural 923ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.Kural 924நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.Kural 925கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.Kural 926துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.Kural 927உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3Kural 928களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.Kural 929களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.Kural 930கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
கள்ளுண்ணாமை
10 Kural(s)
கட்காதல் கொண்டொழுகு வார்.
எண்ணப் படவேண்டா தார்.
சான்றோர் முகத்துக் களி.
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
மெய்யறி யாமை கொளல்.
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
சூது
10 Kural(s)
Kural 931வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.Kural 932ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.Kural 933உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.Kural 934சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.Kural 935கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.Kural 936அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.Kural 937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.Kural 938பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.Kural 939உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.Kural 940இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
சூது
10 Kural(s)
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
போஒய்ப் புறமே படும்.
வறுமை தருவதொன்று இல்.
இவறியார் இல்லாகி யார்.
முகடியான் மூடப்பட் டார்.
கழகத்துக் காலை புகின்.
அல்லல் உழப்பிக்கும் சூது.
அடையாவாம் ஆயங் கொளின்.
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
மருந்து
10 Kural(s)
Kural 941மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.Kural 942மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.Kural 943அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.Kural 944அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.Kural 945மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.Kural 946இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.Kural 947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.Kural 948நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.Kural 949உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.Kural 950உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
மருந்து
10 Kural(s)
வளிமுதலா எண்ணிய மூன்று.
அற்றது போற்றி உணின்.
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
துய்க்க துவரப் பசித்து.
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
கழிபேர் இரையான்கண் நோய்.
நோயள வின்றிப் படும்.
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
கற்றான் கருதிச் செயல்.
அப்பால் நாற்கூற்றே மருந்து.
குடிமை
10 Kural(s)
Kural 951இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.Kural 952ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.Kural 953நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.Kural 954அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.Kural 955வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.Kural 956சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.Kural 957குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.Kural 958நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.Kural 959நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.Kural 960நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
குடிமை
10 Kural(s)
செப்பமும் நாணும் ஒருங்கு.
இழுக்கார் குடிப்பிறந் தார்.
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
குன்றுவ செய்தல் இலர்.
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
குலத்தின்கண் ஐயப் படும்.
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
மானம்
10 Kural(s)
Kural 961இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.Kural 962சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.Kural 963பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.Kural 964தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.Kural 965குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.Kural 966புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.Kural 967ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.Kural 968மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.Kural 969மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.Kural 970இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
மானம்
10 Kural(s)
குன்ற வருப விடல்.
பேராண்மை வேண்டு பவர்.
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
நிலையின் இழிந்தக் கடை.
குன்றி அனைய செயின்.
இகழ்வார்பின் சென்று நிலை.
கெட்டான் எனப்படுதல் நன்று.
பீடழிய வந்த இடத்து.
உயிர்நீப்பர் மானம் வரின்.
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
பெருமை
10 Kural(s)
Kural 971ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.Kural 972பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.Kural 973மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.Kural 974ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.Kural 975பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.Kural 976சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும்Kural 977இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.Kural 978பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.Kural 979பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.Kural 980அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
பெருமை
10 Kural(s)
அஃதிறந்து வாழ்தும் எனல்.
செய்தொழில் வேற்றுமை யான்.
கீழல்லார் கீழல் லவர்.
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
அருமை உடைய செயல்.
பேணிக் கொள் வேம் என்னும்
சீரல் லவர்கண் படின்.
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமிதம் ஊர்ந்து விடல்.
குற்றமே கூறி விடும்.
சான்றாண்மை
10 Kural(s)
Kural 981கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.Kural 982குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.Kural 983அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.Kural 984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.Kural 985ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.Kural 986சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.Kural 987இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.Kural 988இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.Kural 989ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.Kural 990சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
சான்றாண்மை
10 Kural(s)
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
ஐந்துசால் ஊன்றிய தூண்.
சொல்லா நலத்தது சால்பு.
மாற்றாரை மாற்றும் படை.
துலையல்லார் கண்ணும் கொளல்.
என்ன பயத்ததோ சால்பு.
திண்மைஉண் டாகப் பெறின்.
ஆழி எனப்படு வார்.
தாங்காது மன்னோ பொறை.
பண்பு உடைமை
10 Kural(s)
Kural 991எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.Kural 992அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.Kural 993உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.Kural 994நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.Kural 995நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.Kural 996பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.Kural 997அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.Kural 998நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.Kural 999நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.Kural 1000பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பண்பு உடைமை
10 Kural(s)
பண்புடைமை என்னும் வழக்கு.
பண்புடைமை என்னும் வழக்கு.
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
பண்புபா ராட்டும் உலகு.
பண்புள பாடறிவார் மாட்டு.
மண்புக்கு மாய்வது மன்.
மக்கட்பண்பு இல்லா தவர்.
பண்பாற்றார் ஆதல் கடை.
பகலும்பாற் பட்டன்று இருள்.
கலந்தீமை யால்திரிந் தற்று.
நன்றி இல் செல்வம்
10 Kural(s)
Kural 1001வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.Kural 1002பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்புKural 1003ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.Kural 1004எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.Kural 1005கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.Kural 1006ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.Kural 1007அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.Kural 1008நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.Kural 1009அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.Kural 1010சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
நன்றி இல் செல்வம்
10 Kural(s)
செத்தான் செயக்கிடந்தது இல்.
மருளானாம் மாணாப் பிறப்பு
தோற்றம் நிலக்குப் பொறை.
நச்சப் படாஅ தவன்.
கோடியுண் டாயினும் இல்.
ஈதல் இயல்பிலா தான்.
பெற்றாள் தமியள்மூத் தற்று.
நச்சு மரம்பழுத் தற்று.
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
வறங்கூர்ந் தனையது உடைத்து.
நாண்உடைமை
10 Kural(s)
Kural 1011கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.Kural 1012ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.Kural 1013ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.Kural 1014அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.Kural 1015பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.Kural 1016நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.Kural 1017நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.Kural 1018பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.Kural 1019குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.Kural 1020நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
நாண்உடைமை
10 Kural(s)
நல்லவர் நாணுப் பிற.
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
நன்மை குறித்தது சால்பு.
பிணிஅன்றோ பீடு நடை.
உறைபதி என்னும் உலகு.
பேணலர் மேலா யவர்.
நாண்துறவார் நாணாள் பவர்.
அறம்நாணத் தக்கது உடைத்து.
நாணின்மை நின்றக் கடை.
நாணால் உயிர்மருட்டி அற்று.
குடி செயல்வகை
10 Kural(s)
Kural 1021கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.Kural 1022ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.Kural 1023குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.Kural 1024சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.Kural 1025குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.Kural 1026நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.Kural 1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.Kural 1028குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.Kural 1029இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.Kural 1030இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
குடி செயல்வகை
10 Kural(s)
பெருமையின் பீடுடையது இல்.
நீள்வினையால் நீளும் குடி.
மடிதற்றுத் தான்முந் துறும்.
தாழாது உஞற்று பவர்க்கு.
சுற்றமாச் சுற்றும் உலகு.
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
ஆற்றுவார் மேற்றே பொறை.
மானங் கருதக் கெடும்.
குற்ற மறைப்பான் உடம்பு.
நல்லாள் இலாத குடி.
உழவு
10 Kural(s)
Kural 1031சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.Kural 1032உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.Kural 1033உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.Kural 1034பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.Kural 1035இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.Kural 1036உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.Kural 1037தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.Kural 1038ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.Kural 1039செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.Kural 1040இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
உழவு
10 Kural(s)
உழந்தும் உழவே தலை.
எழுவாரை எல்லாம் பொறுத்து.
தொழுதுண்டு பின்செல் பவர்.
அலகுடை நீழ லவர்.
கைசெய்தூண் மாலை யவர்.
விட்டேம்என் பார்க்கும் நிலை.
வேண்டாது சாலப் படும்.
நீரினும் நன்றதன் காப்பு.
இல்லாளின் ஊடி விடும்.
நிலமென்னும் நல்லாள் நகும்.
நல்குரவு
10 Kural(s)
Kural 1041இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.Kural 1042இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.Kural 1043தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.Kural 1044இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.Kural 1045நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.Kural 1046நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.Kural 1047அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.Kural 1048இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.Kural 1049நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.Kural 1050துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
நல்குரவு
10 Kural(s)
இன்மையே இன்னா தது.
இம்மையும் இன்றி வரும்.
நல்குரவு என்னும் நசை.
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
துன்பங்கள் சென்று படும்.
சொற்பொருள் சோர்வு படும்.
பிறன்போல நோக்கப் படும்.
கொன்றது போலும் நிரப்பு.
யாதொன்றும் கண்பாடு அரிது.
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
இரவு
10 Kural(s)
Kural 1051இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.Kural 1052இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.Kural 1053கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.Kural 1054இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.Kural 1055கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.Kural 1056கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.Kural 1057இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.Kural 1058இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.Kural 1059ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.Kural 1060இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
இரவு
10 Kural(s)
அவர்பழி தம்பழி அன்று.
துன்பம் உறாஅ வரின்.
இரப்புமோ ரேஎர் உடைத்து.
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
இரப்பவர் மேற்கொள் வது.
எல்லாம் ஒருங்கு கெடும்.
உள்ளுள் உவப்பது உடைத்து.
மரப்பாவை சென்றுவந் தற்று.
மேவார் இலாஅக் கடை.
தானேயும் சாலும் கரி.
இரவு அச்சம்
10 Kural(s)
Kural 1061கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.Kural 1062இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.Kural 1063இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.Kural 1064இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.Kural 1065தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.Kural 1066ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.Kural 1067இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.Kural 1068இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.Kural 1069இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.Kural 1070கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
இரவு அச்சம்
10 Kural(s)
இரவாமை கோடி உறும்.
கெடுக உலகியற்றி யான்.
வன்மையின் வன்பாட்ட தில்.
காலும் இரவொல்லாச் சால்பு.
உண்ணலின் ஊங்கினிய தில்.
இரவின் இளிவந்த தில்.
கரப்பார் இரவன்மின் என்று.
பார்தாக்கப் பக்கு விடும்.
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
சொல்லாடப் போஒம் உயிர்.
கயமை
10 Kural(s)
Kural 1071மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.Kural 1072நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.Kural 1073தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.Kural 1074அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.Kural 1075அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.Kural 1076அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.Kural 1077ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.Kural 1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.Kural 1079உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.Kural 1080எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
கயமை
10 Kural(s)
ஒப்பாரி யாங்கண்ட தில்.
நெஞ்சத்து அவலம் இலர்.
மேவன செய்தொழுக லான்.
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
கூன்கையர் அல்லா தவர்க்கு.
கொல்லப் பயன்படும் கீழ்.
வடுக்காண வற்றாகும் கீழ்.
விற்றற்கு உரியர் விரைந்து.
தகை அணங்கு உறுத்தல்
10 Kural(s)
Kural 1081அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.Kural 1082நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.Kural 1083பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.Kural 1084கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.Kural 1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.Kural 1086கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.Kural 1087கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.Kural 1088ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.Kural 1089பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.Kural 1090உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
தகை அணங்கு உறுத்தல்
10 Kural(s)
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
தானைக்கொண் டன்ன துடைத்து.
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
பேதைக்கு அமர்த்தன கண்.
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
செய்யல மன்இவள் கண்.
படாஅ முலைமேல் துகில்.
நண்ணாரும் உட்குமென் பீடு.
அணியெவனோ ஏதில தந்து.
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
குறிப்பு அறிதல்
10 Kural(s)
Kural 1091இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.Kural 1092கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.Kural 1093நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.Kural 1094யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.Kural 1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்Kural 1096உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.Kural 1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.Kural 1098அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.Kural 1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.Kural 1100கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
குறிப்பு அறிதல்
10 Kural(s)
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
செம்பாகம் அன்று பெரிது.
யாப்பினுள் அட்டிய நீர்.
தான்நோக்கி மெல்ல நகும்.
சிறக்கணித்தாள் போல நகும்
ஒல்லை உணரப் படும்.
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
பசையினள் பைய நகும்.
காதலார் கண்ணே உள.
என்ன பயனும் இல.
புணர்ச்சி மகிழ்தல்
10 Kural(s)
Kural 1101கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.Kural 1102பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.Kural 1103தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.Kural 1104நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.Kural 1105வேட் ட பொழுதின் அவையவை
போலுமே தோட் டார் கதுப்பினாள்Kural 1106உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.Kural 1107தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.Kural 1108வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.Kural 1109ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.Kural 1110அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
புணர்ச்சி மகிழ்தல்
10 Kural(s)
ஒண்தொடி கண்ணே உள.
தன்நோய்க்குத் தானே மருந்து.
தாமரைக் கண்ணான் உலகு.
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
போலுமே தோட் டார் கதுப்பினாள்
அமிழ்தின் இயன்றன தோள்.
அம்மா அரிவை முயக்கு.
போழப் படாஅ முயக்கு.
கூடியார் பெற்ற பயன்.
செறிதோறும் சேயிழை மாட்டு.
நலம் புனைந்து உரைத்தல்
10 Kural(s)
Kural 1111நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.Kural 1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.Kural 1113முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.Kural 1114காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.Kural 1115அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.Kural 1116மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.Kural 1117அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.Kural 1118மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத.Kural 1119மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.Kural 1120அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
நலம் புனைந்து உரைத்தல்
10 Kural(s)
மென்னீரள் யாம்வீழ் பவள்.
பலர்காணும் பூவொக்கும் என்று.
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
நல்ல படாஅ பறை.
பதியின் கலங்கிய மீன்.
மறுவுண்டோ மாதர் முகத்து.
காதலை வாழி மத.
பலர்காணத் தோன்றல் மதி.
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
காதற் சிறப்பு உரைத்தல்
10 Kural(s)
Kural 1121பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.Kural 1122உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.Kural 1123கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.Kural 1124வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.Kural 1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.Kural 1126கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.Kural 1127கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.Kural 1128நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.Kural 1129இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.Kural 1130உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
காதற் சிறப்பு உரைத்தல்
10 Kural(s)
வாலெயிறு ஊறிய நீர்.
மடந்தையொடு எம்மிடை நட்பு.
திருநுதற்கு இல்லை இடம்.
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
நுண்ணியர்எம் காத லவர்.
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
ஏதிலர் என்னும்இவ் வூர்.
ஏதிலர் என்னும்இவ் வூர்.
நாணுத்துறவு உரைத்தல்
10 Kural(s)
Kural 1131காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.Kural 1132நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.Kural 1133நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.Kural 1134காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.Kural 1135தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.Kural 1136மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.Kural 1137கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.Kural 1138நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.Kural 1139அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.Kural 1140யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
நாணுத்துறவு உரைத்தல்
10 Kural(s)
மடலல்லது இல்லை வலி.
நாணினை நீக்கி நிறுத்து.
காமுற்றார் ஏறும் மடல்.
நல்லாண்மை என்னும் புணை.
மாலை உழக்கும் துயர்.
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
பெண்ணின் பெருந்தக்க தில்.
மறையிறந்து மன்று படும்.
மறுகின் மறுகும் மருண்டு.
யாம்பட்ட தாம்படா ஆறு.
அலர் அறிவுறுத்தல்
10 Kural(s)
Kural 1141அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.Kural 1142மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.Kural 1143உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.Kural 1144கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.Kural 1145களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.Kural 1146கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.Kural 1147ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.Kural 1148நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.Kural 1149அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.Kural 1150தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
அலர் அறிவுறுத்தல்
10 Kural(s)
பலரறியார் பாக்கியத் தால்.
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
தவ்வென்னும் தன்மை இழந்து.
வெளிப்படுந் தோறும் இனிது.
திங்களைப் பாம்புகொண் டற்று.
நீராக நீளும்இந் நோய்.
காமம் நுதுப்பேம் எனல்.
பலர்நாண நீத்தக் கடை.
கெளவை எடுக்கும்இவ் வூர்.
பிரிவு ஆற்றாமை
10 Kural(s)
Kural 1151செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.Kural 1152இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.Kural 1153அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.Kural 1154அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.Kural 1155ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.Kural 1156பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.Kural 1157துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.Kural 1158இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.Kural 1159தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.Kural 1160அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
பிரிவு ஆற்றாமை
10 Kural(s)
வல்வரவு வாழ்வார்க் குரை.
புன்கண் உடைத்தால் புணர்வு.
பிரிவோ ரிடத்துண்மை யான்.
தேறியார்க்கு உண்டோ தவறு.
நீங்கின் அரிதால் புணர்வு.
நல்குவர் என்னும் நசை.
இறைஇறவா நின்ற வளை.
இன்னாது இனியார்ப் பிரிவு.
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
பின்இருந்து வாழ்வார் பலர்.
படர் மெலிந்து இரங்கல்
10 Kural(s)
Kural 1161மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.Kural 1162கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.Kural 1163காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.Kural 1164காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.Kural 1165துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.Kural 1166இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.Kural 1167காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.Kural 1168மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.Kural 1169கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.Kural 1170உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
படர் மெலிந்து இரங்கல்
10 Kural(s)
ஊற்றுநீர் போல மிகும்.
உரைத்தலும் நாணுத் தரும்.
நோனா உடம்பின் அகத்து.
ஏமப் புணைமன்னும் இல்.
நட்பினுள் ஆற்று பவர்.
துன்பம் அதனிற் பெரிது.
யாமத்தும் யானே உளேன்.
என்னல்லது இல்லை துணை.
நெடிய கழியும் இரா.
நீந்தல மன்னோஎன் கண்.
கண் விதுப்பு அழிதல்
10 Kural(s)
Kural 1171கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.Kural 1172தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.Kural 1173கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.Kural 1174பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.Kural 1175படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.Kural 1176ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.Kural 1177உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.Kural 1178பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.Kural 1179வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.Kural 1180மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
கண் விதுப்பு அழிதல்
10 Kural(s)
தாம்காட்ட யாம்கண் டது.
பைதல் உழப்பது எவன்.
இதுநகத் தக்க துடைத்து.
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
காமநோய் செய்தஎன் கண்.
தாஅம் இதற்பட் டது.
வேண்டி அவர்க்கண்ட கண்.
காணாது அமைவில கண்.
ஆரஞர் உற்றன கண்.
அறைபறை கண்ணார் அகத்து.
பசப்புறு பருவரல்
10 Kural(s)
Kural 1181நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.Kural 1182அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.Kural 1183சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.Kural 1184உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.Kural 1185உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.Kural 1186விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.Kural 1187புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.Kural 1188பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.Kural 1189பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.Kural 1190பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
பசப்புறு பருவரல்
10 Kural(s)
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
மேனிமேல் ஊரும் பசப்பு.
நோயும் பசலையும் தந்து.
கள்ளம் பிறவோ பசப்பு.
மேனி பசப்பூர் வது.
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
துறந்தார் அவர்என்பார் இல்.
நன்னிலையர் ஆவர் எனின்.
நல்காமை தூற்றார் எனின்.
தனிப்படர் மிகுதில்
10 Kural(s)
Kural 1191தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.Kural 1192வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.Kural 1193வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.Kural 1194வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.Kural 1195நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.Kural 1196ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.Kural 1197பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.Kural 1198வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.Kural 1199நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.Kural 1200உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
தனிப்படர் மிகுதில்
10 Kural(s)
காமத்துக் காழில் கனி.
வீழ்வார் அளிக்கும் அளி.
வாழுநம் என்னும் செருக்கு.
வீழப் படாஅர் எனின்.
தாம்காதல் கொள்ளாக் கடை.
இருதலை யானும் இனிது.
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
வாழ்வாரின் வன்கணார் இல்.
இசையும் இனிய செவிக்கு.
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
நினைந்தவர் புலம்பல்
10 Kural(s)
Kural 1201உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.Kural 1202எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.Kural 1203நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.Kural 1204யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.Kural 1205தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.Kural 1206மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.Kural 1207மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.Kural 1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.Kural 1209விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.Kural 1210விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
நினைந்தவர் புலம்பல்
10 Kural(s)
கள்ளினும் காமம் இனிது.
நினைப்ப வருவதொன்று ஏல்.
சினைப்பது போன்று கெடும்.
ஓஒ உளரே அவர்.
எம்நெஞ்சத்து ஓவா வரல்.
உற்றநாள் உள்ள உளேன்.
உள்ளினும் உள்ளம் சுடும்.
காதலர் செய்யும் சிறப்பு.
அளியின்மை ஆற்ற நினைந்து.
படாஅதி வாழி மதி.
கனவுநிலை உரைத்தல்
10 Kural(s)
Kural 1211காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.Kural 1212கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.Kural 1213நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.Kural 1214கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.Kural 1215நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.Kural 1216நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.Kural 1217நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.Kural 1218துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.Kural 1219நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.Kural 1220நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
கனவுநிலை உரைத்தல்
10 Kural(s)
யாதுசெய் வேன்கொல் விருந்து.
உயலுண்மை சாற்றுவேன் மன்.
காண்டலின் உண்டென் உயிர்.
நல்காரை நாடித் தரற்கு.
கண்ட பொழுதே இனிது.
காதலர் நீங்கலர் மன்.
என்எம்மைப் பீழிப் பது.
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
காதலர்க் காணா தவர்.
காணார்கொல் இவ்வூ ரவர்.
பொழுதுகண்டு இரங்கல்
10 Kural(s)
Kural 1221மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.Kural 1222புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.Kural 1223பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.Kural 1224காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.Kural 1225காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.Kural 1226மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.Kural 1227காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.Kural 1228அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.Kural 1229பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.Kural 1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
பொழுதுகண்டு இரங்கல்
10 Kural(s)
வேலைநீ வாழி பொழுது.
வன்கண்ண தோநின் துணை.
துன்பம் வளர வரும்.
ஏதிலர் போல வரும்.
மாலைக்குச் செய்த பகை.
காலை அறிந்த திலேன்.
மாலை மலரும்இந் நோய்.
குழல்போலும் கொல்லும் படை.
மாலை படர்தரும் போழ்து.
மாயும்என் மாயா உயிர்.
உறுப்பு நலன் அழிதல்
10 Kural(s)
Kural 1231சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.Kural 1232நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.Kural 1233தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.Kural 1234பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.Kural 1235கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.Kural 1236தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.Kural 1237பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.Kural 1238முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.Kural 1239முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.Kural 1240கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
உறுப்பு நலன் அழிதல்
10 Kural(s)
நறுமலர் நாணின கண்.
பசந்து பனிவாரும் கண்.
மணந்தநாள் வீங்கிய தோள்.
தொல்கவின் வாடிய தோள்.
தொல்கவின் வாடிய தோள்.
கொடியர் எனக்கூறல் நொந்து.
பூசல் உரைத்து.
பைந்தொடிப் பேதை நுதல்.
பேதை பெருமழைக் கண்.
ஒண்ணுதல் செய்தது கண்டு.
நெஞ்சொடு கிளத்தல்
10 Kural(s)
Kural 1241நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.Kural 1242காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.Kural 1243இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.Kural 1244கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.Kural 1245செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.Kural 1246கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.Kural 1247காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.Kural 1248பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.Kural 1249உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.Kural 1250துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
நெஞ்சொடு கிளத்தல்
10 Kural(s)
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
பேதைமை வாழியென் நெஞ்சு.
பைதல்நோய் செய்தார்கண் இல்.
தின்னும் அவர்க்காணல் உற்று.
உற்றால் உறாஅ தவர்.
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
யானோ பொறேன்இவ் விரண்டு.
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
யாருழைச் சேறியென் நெஞ்சு.
இன்னும் இழத்தும் கவின்.
நிறை அழிதல்
10 Kural(s)
Kural 1251காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.Kural 1252காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.Kural 1253மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.Kural 1254நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.Kural 1255செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.Kural 1256செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.Kural 1257நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.Kural 1258பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.Kural 1259புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.Kural 1260நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
நிறை அழிதல்
10 Kural(s)
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
யாமத்தும் ஆளும் தொழில்.
தும்மல்போல் தோன்றி விடும்.
மறையிறந்து மன்று படும்.
உற்றார் அறிவதொன்று அன்று.
எற்றென்னை உற்ற துயர்.
பேணியார் பெட்ப செயின்.
பெண்மை உடைக்கும் படை.
கலத்தல் உறுவது கண்டு.
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
அவர்வயின் விதும்பல்
10 Kural(s)
Kural 1261வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.Kural 1262இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.Kural 1263உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.Kural 1264கூடிய காமம் பிரந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.Kural 1265காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.Kural 1266வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.Kural 1267புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.Kural 1268வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.Kural 1269ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.Kural 1270பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
அவர்வயின் விதும்பல்
10 Kural(s)
நாளொற்றித் தேய்ந்த விரல்.
கலங்கழியும் காரிகை நீத்து.
வரல்நசைஇ இன்னும் உளேன்.
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
பைதல்நோய் எல்லாம் கெட.
கண்அன்ன கேளிர் விரன்.
மாலை அயர்கம் விருந்து.
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
உள்ளம் உடைந்துக்கக் கால்.
குறிப்பு அறிவுறுத்தல்
10 Kural(s)
Kural 1271கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.Kural 1272கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.Kural 1273மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.Kural 1274முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.Kural 1275செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.Kural 1276பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.Kural 1277தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.Kural 1278நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.Kural 1279தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.Kural 1280பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
குறிப்பு அறிவுறுத்தல்
10 Kural(s)
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
அணியில் திகழ்வதொன்று உண்டு.
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
அன்பின்மை சூழ்வ துடைத்து.
முன்னம் உணர்ந்த வளை.
எழுநாளேம் மேனி பசந்து.
அஃதாண் டவள்செய் தது.
காமநோய் சொல்லி இரவு.
புணர்ச்சி விதும்பல்
10 Kural(s)
Kural 1281உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.Kural 1282தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.Kural 1283பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.Kural 1284ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.Kural 1285எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.Kural 1286காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.Kural 1287உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.Kural 1288இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.Kural 1289மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.Kural 1290கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
புணர்ச்சி விதும்பல்
10 Kural(s)
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
காமம் நிறைய வரின்.
காணா தமையல கண்.
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
பழிகாணேன் கண்ட இடத்து.
காணேன் தவறல் லவை.
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
கள்ளற்றே கள்வநின் மார்பு.
செவ்வி தலைப்படு வார்.
என்னினும் தான்விதுப் புற்று.
நெஞ்சொடு புலத்தல்
10 Kural(s)
Kural 1291அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.Kural 1292உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.Kural 1293கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.Kural 1294இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.Kural 1295பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.Kural 1296தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.Kural 1297நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.Kural 1298எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.Kural 1299துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.Kural 1300தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
நெஞ்சொடு புலத்தல்
10 Kural(s)
நீஎமக்கு ஆகா தது.
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
பெட்டாங்கு அவர்பின் செலல்.
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
தினிய இருந்ததென் நெஞ்சு.
மாணா மடநெஞ்சிற் பட்டு.
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
நெஞ்சந் துணையல் வழி.
நெஞ்சம் தமரல் வழி.
புலவி
10 Kural(s)
Kural 1301புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.Kural 1302உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.Kural 1303அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.Kural 1304ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.Kural 1305நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.Kural 1306துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.Kural 1307ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.Kural 1308நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.Kural 1309நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.Kural 1310ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
புலவி
10 Kural(s)
அல்லல்நோய் காண்கம் சிறிது.
மிக்கற்றால் நீள விடல்.
புலந்தாரைப் புல்லா விடல்.
வள்ளி முதலரிந் தற்று.
பூஅன்ன கண்ணார் அகத்து.
கனியும் கருக்காயும் அற்று.
நீடுவ தன்றுகொல் என்று.
காதலர் இல்லா வழி.
வீழுநர் கண்ணே இனிது.
கூடுவேம் என்பது அவா.
புலவி நுணுக்கம்
10 Kural(s)
Kural 1311பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.Kural 1312ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.Kural 1313கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.Kural 1314யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.Kural 1315இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.Kural 1316உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.Kural 1317வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.Kural 1318தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.Kural 1319தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.Kural 1320நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
புலவி நுணுக்கம்
10 Kural(s)
நண்ணேன் பரத்தநின் மார்பு.
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
காட்டிய சூடினீர் என்று.
யாரினும் யாரினும் என்று.
கண்நிறை நீர்கொண் டனள்.
புல்லாள் புலத்தக் கனள்.
யாருள்ளித் தும்மினீர் என்று.
எம்மை மறைத்திரோ என்று.
இந்நீரர் ஆகுதிர் என்று.
யாருள்ளி நோக்கினீர் என்று.
ஊடல் உவகை
10 Kural(s)
Kural 1321இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளக்கு மாறு.Kural 1322ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.Kural 1323புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.Kural 1324புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.Kural 1325தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.Kural 1326உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.Kural 1327ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.Kural 1328ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.Kural 1329ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.Kural 1330ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
ஊடல் உவகை
10 Kural(s)
வல்லது அவர்அளக்கு மாறு.
வாடினும் பாடு பெறும்.
நீரியைந் தன்னார் அகத்து.
உள்ளம் உடைக்கும் படை.
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
புணர்தலின் ஊடல் இனிது.
கூடலிற் காணப் படும்.
கூடலில் தோன்றிய உப்பு.
நீடுக மன்னோ இரா.
கூடி முயங்கப் பெறின்.